அருள்மிகு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் – மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

0

அருள்மிகு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் – மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

அன்புடையீர்!

அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோயில், புனிதமிக்க பத்ரேஸ்வரிபுரத்தில் அமைந்துள்ளது. இதுவொரு ஆன்மீக ஒளியை பரப்பும் திருத்தலமாக இருப்பதுடன், பக்தர்களுக்கு ஆறுதலையும் அருளையும் வழங்கும் தெய்வீக நிலையமாகவும் விளங்குகிறது.

கோவில் புதுப்பிப்பு மற்றும் பரிவார மூர்த்திகளின் பிரதிஷ்டை நிறைவேறும் மகோற்சவமான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 2025 மே 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சுபயோகம், ஹஸ்தம் நட்சத்திரம், துவாதசி திதி, அபிஜித் முகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது. காலை 10:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு பிரதிஷ்டை நடைபெறும். பின்னர் மதியம் 12:15 மணி முதல் 12:45 மணி வரை அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் விழாவும் நடைபெறும்.

இந்த விழாவிற்கு சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ் (வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரமம்) ஆன்மீக ஆசீர்வாதம் அளிக்கிறார். விழாவின் தலைமைத் துவக்க உரையை திரு. A. சுடர்சிங், நிர்வாகத் தலைவர் ஆற்றுகிறார். வரவேற்புரை திரு. C. ஜோஸ்லின், நிர்வாக உறுப்பினர் வழங்குகிறார். நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மீக நெறியாளர்கள், சமூக சேவையாளர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்று, அம்மனுக்கு தங்கள் பணிவான வணக்கத்தைச் செலுத்துகிறார்கள். இவர்கள் பட்டியலில் திரு.நயினார் நாகேந்திரன் M.L.A. (பா.ஜ.க மாநில தலைவர், தமிழ்நாடு.

திரு.பொன்.இராதாகிருஷணன் Ex MP, முன்னாள் மத்திய இணை அமைச்சர்.

திரு.M.R. காந்தி M.L.A நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்.

திரு.C.தர்மராஜ், முன்னாள் பாஜக தலைவர், கன்யாகுமரி மாவட்டம்.

திருமதி.M.மீனாதேவ், பாஜக மாவட்ட செயலாளர்.

திருமதி. R.உமாரதிராஜன், பாஜக மாநில மகளிரணி தலைவர்.

திரு.R.T.சுரேஷ் பாஜக மாவட்ட தலைவர், கன்யாகுமரி மேற்கு.

திரு.S.கிருஷ்ணன், B.J.P. கோட்ட அமைப்பு செயலாளர்.

திரு.இரா.வேலுமயில் மாவட்ட அமைப்பாளர் – இந்து கேரியில் கூட்டமைப்பு.

திரு.P.முருகேசன், B.M.S. மநில் பொதுசெயலாளர்.

திரு.மிசா.சோமன், இந்து இன்னணி கோட்ட பொறுப்பாளர்.

திரு.P.செந்தில்குமார், இந்து அறநிலையதுறை ஆணையாளர்.

திரு.M.R.பத்மகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்.

திரு.T.குமாரதாஸ், முன்னாள் BJP மாவட்ட தலைவர், கன்யாகுமரி மாவட்டம்

திரு.K.கோபகுமார், B.JP மாவட்ட தலைவர், கன்யாகுமரி கிழக்கு.

திரு.காளிப்பிள்ளை, தொழிலதிபர், பாலப்பள்ளம்.

திருமதி.சீமா, BJP மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு செயலாளர்.

திரு.பவானி S.M.எட்வின் ஜோஸ், முன்னாள் BJP மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர்.

திரு. S. வேல்பாண்டியன், முன்னாள் BJP brவட்ட தலைவர், கன்யாகுமரி மாவட்டம்.

திரு.N.K.S. கிருஷ்ணகுமார், B.J.P. கோட்ட இணை பொறுப்பாளர்.

திடு. ஜவான் T. ஐயப்பன், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்.

திரு.K.S.முருகன், முன்னாள் B.J.P. மாவட்ட துணைத்தலைவர்.

திரு.R.ஸ்ரீனிவாச பிரம்மா, B.J.P. முன்னாள் மாவட்ட துணைத்தலைவர்.

Adv.T.சிவகுமார், Eட ரலிட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர்

திரு. P. முத்துராமன் (நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்)
திரு.C. ராஜகோபால், தமிழ்நாடு வணிகவரிதுறை ஆணையாளர்

திருமதி. R.விஜயராணி, முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர்.

திரு. C. சசிகுமார், முன்னாள் மெதுகும்மல் ஊராட்சி தலைவர்.

வாஸ்து நிபுணர்.Dr.T.T.அதிபன் ராஜ், நிறுவனர் அதிபன் டிவி.

திருமதி.C.ராஜேஷ்வரி, முன்னாள் முஞ்சிறை ஒன்றிய பெருந்தலைவர்.

திருமதி. வசந்தகுமாரி ராஜேந்திரபிரசாத், ஆன்மீக பிரச்சுரும்

திரு. S. பிறேம்குமார், முன்னாள் முஞ்சிறை ஒன்றிய பெருந்தலைவர்.

திருமதி. T. சுதா மாவட்ட செயலாளர் இந்துகோவில் கூட்டமைப்பு.

திரு.R.உமாபதி, மாவட்ட சமயவகுப்பு துணை அமைப்பளார்.

வித்யபூசண்.R.ரெஜிதா அதிபன்ராஜ், சமயவகுப்பு துணை அமைப்படிவுர் கிள்ளியூர் ஒன்றியம்.

திருமதி. R. பிரபுகலா, முன்னாள் மாவட்ட மகளிரணி பொது செயலாளர்.

திரு.M.S. மணிகண்டன் (B.M.S. மாவட்ட தலைவர்)

திரு. S. சிவகுமார், முன்னாள் B.J.P விவசய அணி செயலாளர்.

திரு. G.L. பிரவீன்குமார் முன்னாள் மாவட்ட செயலாளர் IT பிரிவு.

திரு.R. சேகர், சமயவகுப்பு மாவட்ட துணை அமைப்பாளர்.

திரு. A. விஸ்வநாதன், முன்னாள் கீழ்குளம் பேரூராட்சி தலைவர்.

திரு. C. மோகன்குமார் (எ) பாண்டியன், முன்னாள் புதுக்கடை பேரூராட்சி தலைவர்.

திரு.L.K. செந்தில்குமார், சமயவடுப்பு அமைப்பாளர் கிள்ளியூர் ஒன்றியம். மற்றும் பல முக்கிய மக்கள் பிரதிநிதிகள் அடங்குவர்.

இந்நாளில் கோவில் வளாகம் முழுவதும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் புனித அதிர்வுடன், கும்பஜலக் கரங்களில் அம்மனின் மீது பொழியப்படும் அருள் அமுதம், பக்தர்களின் உள்ளங்களை புனிதமாக்கும்.

உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் இந்த விசேஷ ஆன்மிக நிகழ்வில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.

– பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோயில் நிர்வாகம்
பத்ரேஸ்வரிபுரம், பாலூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here