மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு

0

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில், குகி மற்றும் மீதி ஆகிய இரு சமூகங்களுக்கிடையேயான மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக வெடித்தது. இந்தப் பிரச்சினை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பிரேன் சிங் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here