பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், சிவாஜியின் அபார வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்தின் உறுதிப்படிக்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜியின் துணிச்சலும் நீதி நிலைநாட்டும் பணியும் தலைமுறைகளை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் வளம் மிக்க எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் முன்னோடியாக இருப்பதாகவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.