• About us
  • Privacy Policy
  • Contact
செவ்வாய்க்கிழமை, ஜூலை 15, 2025
AthibAn Tv
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AthibAn Tv
No Result
View All Result
Home Bharat

ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு… இதோ..!

AthibAn Tv by AthibAn Tv
ஜூலை 3, 2024
in Bharat, Bjp, Modi, Political
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, ​​எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பேசியது பெரும் வரவேற்பை பெற்றது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த முறை தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணி கட்சி எம்பிக்கள் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பிறகு சபாநாயகர் தேர்தல் நடந்து ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பின் கடந்த 27ம் தேதி லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்களிடம் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. இதையடுத்து நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்தார். இதையடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார். பின்னர் அவர் கூறினார்:

காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி. 1/3 அரசு என்று காங்கிரஸ் கட்சி சொல்வது சரிதான். நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகளுக்கு நாங்கள் ஆட்சி அமைப்போம். இதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 வருடங்கள் ஆகின்றன. நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என் குடும்பத்தில் ஒருவர் கூட பஞ்சாயத்து தலைவர் ஆகவில்லை. ஆனால் இன்று நான் பல்வேறு முக்கிய பதவிகளில் நாட்டுக்கு சேவையாற்றி வருகிறேன். இதற்குக் காரணம் பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டம்.

கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் செய்ததெல்லாம் வெறும் பசியைத் தூண்டும் செயல் மட்டுமே. மெயின் கோர்ஸ் இன்னும் வரவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்கள் போராட்டம் வறுமையை ஒழிப்பதாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்,” என்றார்.

இதனிடையே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆனால் பிரதமர் மோடி அதை புறக்கணித்து தொடர்ந்து பேசினார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே வெளிநடப்பு செய்த எம்.பி.க்களை பார்த்து பிரதமர் மோடி, “பொய்யை பரப்புபவர்களுக்கு உண்மையை கேட்கும் சக்தி இல்லை. உண்மையைக் கேட்டு வெளிநடப்பு செய்ய விரும்பாதவர்கள், ராஜ்யசபாவை அவமரியாதை செய்கின்றனர்,” என்றார்.ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்காமல், வெளிநடப்பு செய்தனர்.அதன்பின், பிரதமர் மோடி பேசினார்.

Related

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
dmk

உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 15, 2025
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
dmk

உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

ஜூலை 15, 2025
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

ABOUT US

AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் அதிபன் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aiathibantv@gmail.com

Recent News

  • உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று சிதம்பரத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
  • நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
  • சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.