ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த பெரும்பாலான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரிட அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post