• About us
  • Privacy Policy
  • Contact
செவ்வாய்க்கிழமை, ஜூலை 15, 2025
AthibAn Tv
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AthibAn Tv
No Result
View All Result
Home Bharat

செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் லட்சியங்களுக்கு உதவிய, ஜப்பான்

AthibAntv by AthibAntv
செப்டம்பர் 30, 2024
in Bharat, BIG-NEWS, Modi
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் லட்சியங்களுக்கு உதவ, ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்த டாடாவுடன் கூட்டு சேர திட்டமிட்டுள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச மின்னணு நிறுவனங்கள் மற்றும் சிப் உற்பத்தியாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருந்தது.

எதிர்காலத்தில் உலகம் பயன்படுத்தும் அனைத்து சிப்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

செமிகண்டக்டர் திட்டத்தின் நோக்கம் வளர்ந்த பொருளாதாரங்களுடன் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைப்பதாகும். இதற்காக, 15 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான செமிகண்டக்டர் முதலீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க மெமரி தயாரிப்பாளரான மைக்ரான் டெக்னாலஜி 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் சிப் அசெம்பிளி தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. டவர் செமிகண்டக்டர் இஸ்ரேல் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்தியாவில் ஃபேப்ரிகேஷன் ஆலையை அமைக்க உள்ளது.

முன்னதாக, டாடா இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் வசதியை அமைத்தது. டாடா எலக்ட்ரானிக்ஸ், குஜராத்தில் 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் சிப் தயாரிப்பு ஆலையை அமைத்துள்ளது. இது மட்டுமின்றி, அசாமில் உள்ள கிரீன்ஃபீல்ட் வசதியில், செமிகண்டக்டர் சிப்களை அசெம்ப்ளி மற்றும் சோதனைக்காக தனித்தனியாக ரூ.27,000 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில், ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்களுக்கு உபகரணங்கள் குறித்த பயிற்சி அளிக்கவும், நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சிக்கு உதவவும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வலுவான குறைக்கடத்தி உற்பத்தி சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு இரு நிறுவனங்களும் தங்கள் பலம் மற்றும் ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதாக தெரிவித்தன.

டோக்கியோ எலக்ட்ரானின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது, இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 10,000 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவில் உற்பத்தியை குறைக்குமாறு ஜப்பானை அமெரிக்க அரசு வலியுறுத்துகிறது.

இந்நிலையில், இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இணைந்துள்ளது. இதனால் சீனாவுக்கான விற்பனை 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோஷிகி கவாய், டாடாவுடனான கூட்டு முயற்சியால் டோக்கியோ எலக்ட்ரானின் பங்கு விலை சரிவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related

Tags: BusinessWorld

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Tamil-Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • திருமலா பால் நிறுவனம் மேலாளர் மர்ம மரணம்… காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    25 shares
    Share 10 Tweet 6
நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
dmk

நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

ஜூலை 15, 2025
சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tamil-Nadu

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஜூலை 15, 2025
‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!
Bharat

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

ஜூலை 15, 2025
வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி
Sports

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி

ஜூலை 15, 2025
போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை
World

போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்! – டிரம்ப் எச்சரிக்கை

ஜூலை 15, 2025
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Tamil-Nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஜூலை 15, 2025

ABOUT US

AthibAn Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் அதிபன் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aiathibantv@gmail.com

Recent News

  • நடிகர் விஜய்யை குறிவைத்து மறைமுகமாக குற்றம்சாட்டினார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி
  • சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • ‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு…!

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AthibAn Tv.