அசாமில் வெள்ள நிலைமை மோசமாக தொடர்கிறது – அதிகாரிகள் தகவல்
அசாம் மாநிலத்தில் நிலவும் வெள்ளம் இன்னும் மோசமானபடி இருந்து வருவதோடு, 21 மாவட்டங்களில் சுமார் 7 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா மற்றும்...
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் ஆயுதமாக்குகின்றன எனத் தெரிவித்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், இது தொடர்பாக கடுமையாக...
வெறுப்புச் சொற்பொழிவு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் குற்றப்பின்னணி கொண்ட முன்னாள் எம்எல்ஏ முக்தார்...
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் கடும் பதிலடிகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது...
டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
டெல்லியில் உள்ள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடுவதற்காக ஒரு குருத்வாரா இயங்கி வருகிறது. இக் குருத்வாரா அமைந்துள்ள நிலம் தங்களுக்கு சொந்தமானது என டெல்லி...