குளிர்பானம் அருந்திய சிறுமி பலி… ஆலையை மூட உத்தரவு…

0

https://ift.tt/3CfrMzZ

குளிர்பானம் அருந்திய சிறுமி பலி… ஆலையை மூட உத்தரவு…

குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்திலேயே பெசன்ட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி இறந்தார், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தை ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆலையை மூட உத்தரவிட்டார்.

தரணி சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் காயத்ரி ஆகியோரின் மகள். 13 வயதான தரணி கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டுக்கு அருகிலுள்ள மளிகைக் கடையில் ரூ .10 குளிர்பானத்தை வாங்கினார்.

தரணி அதை குடித்த சிறிது…

View On WordPress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here