காஞ்சி ஸ்ரீ சங்கரவித்யாலயா மெட்ரிக் பள்ளி, வெள்ளிமலை மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் உரை

0

2025-ம் ஆண்டின் மே மாதம் 4-ம் தேதி பிற்பகல் 03:00 மணிக்கு, வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமண்ய சுவாமி திருவருளால், வெள்ளிமலை அருள்மிகு பாலமுருகன் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளையின் கீழ், காஞ்சி ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளி புதிய முதல் மாடி கட்டிடத்தின் திறப்பு விழா மிக மகிமையுடன் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள், அறக்கட்டளையின் தலைவர் திரு. P. குற்றாலம் பிள்ளை அவர்களின் தலைமையில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் முன்னிலையில் கட்டிடத்தை திறந்து வைக்கின்றனர். விழாவின் போது, தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள் சிறப்புரை ஆற்றுவர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்கள் குடும்பத்துடன் இந்த சிறந்த நிகழ்வை சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

🔴LIVE : காஞ்சி ஸ்ரீ சங்கரவித்யாலயா மெட்ரிக் பள்ளி, வெள்ளிமலை மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் உரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here