ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

0

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பெண் தாதா மலர்க்கொடி, கஞ்சா விற்ற அஞ்சலி, ஹரிதரன், அ.தி.மு.க., மட்டுமின்றி, தி.மு.க., பா.ம.க., தி.மு.க., காங்கிரஸ். இந்த கொலையில் பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த கொலை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் பரிமாறப்பட்டதாக வந்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here