Friday, August 8, 2025

Tamil-Nadu

பாஜக சார்பில் 50 ஆயிரம் பேர் திரண்டு பிரதமர் மோடி அவர்களை பிரம்மாண்டமாக வரவேற்க திட்டம்

நாளை தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் அடிக்கல் நாட்டுவதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வரவேற்பதற்காக...

தருமபுரியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி…. 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தருமபுரி அருகே சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக நடைபெற்றது. இதில், தருமபுரியில் 130 காளைகள் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து...

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி

 வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை,...

தமிழக அரசின் உதவியை பெறுவதற்காக ‘1100’ என்ற சேவை மையத்தை நாளை எடப்பாடியார் தொடங்கி வைக்கிறார்.

 தமிழக அரசின் உதவியை பெறுவதற்காக ‘1100’ என்ற சேவை மையத்தை நாளை(பிப்.12) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.இந்த சேவை மூலம், அனைத்து துறைகளும் முதல்வர் அலுவலக உதவி மையம் மூலம்...

செல்லமுத்துவை எடப்பாடியார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்….

 முதல்வரிடம் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி - அத்திகடவு திட்டத்தை போல ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தையும் உடனடியாக அறிவிப்பு செய்து திட்டப்பணிகளை...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box