நலிந்த கலைஞர்களுக்கு மாதத்திற்கு ரூ. 3,000 உதவித்தொகை … முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தா…! Rs per month for destitute artists. 3,000 scholarship … Chief Minister Stalin started …!

0
 

தமிழகத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here