கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா மீது விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதென முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்...
Read moreDetailsமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றங்களை ஒருங்கிணைக்கும் மையமான ‘I4C’ (Indian Cyber Crime Coordination Centre), இணையத்தில் நடைபெறும் பண மோசடிகளைப்...
Read moreDetailsசீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் சமீபத்திய முன்னேற்றங்களை அவரிடம் எடுத்துரைத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்...
Read moreDetailsஒடிசா மாநிலத்தில், தனது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து தற்கொலைக்கு முயன்ற 20 வயது பெண் மாணவி, ஜூலை 14 இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
Read moreDetailsநிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு பேர் என அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசாங்கம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு...
Read moreDetailsஇமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தாக்கம் தீவிரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்வு இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு,...
Read moreDetailsஇந்தியாவின் அதிநவீன ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி: உலக நாடுகளை மிரளவைத்த பெரும் சாதனை! இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. ராணுவத்தின்...
Read moreDetailsஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்கின்ற நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசின் பங்கு முடிவடைந்ததாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் விளக்கம். கேரளத்தைச் சேர்ந்த...
Read moreDetailsஇளையோர் போதை விலகும் நோக்கத்தில் வாராணசியில் 3 நாள் ஆன்மிக மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தகவல் நாட்டின் இளையவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி,...
Read moreDetailsமும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனம், சுரங்கத்துறை சார்ந்த பல்வேறு பணிகளில் சிறப்பாக திகழ்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் — குறிப்பாக...
Read moreDetails© 2017-2025 AthibAn Tv.