ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கில் ‘தொடர்ந்து வாய்தா கேட்டதால்’: நீதிமன்றம் கடும் கண்டனம்

0

https://ift.tt/3z5TcpY

ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கில் ‘தொடர்ந்து வாய்தா கேட்டதால்’: நீதிமன்றம் கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கில் ‘தொடர்ந்து வாய்தா கேட்டதால்’ சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன், 2011 முதல் 2013 வரை ரூ .7 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். .

நீதிபதிகள்…

View On WordPress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here