https://ift.tt/3iF8n3M

வீடு ஒதுக்கீடு ஊழல் வழக்கு.. அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் விலக்கு

அமைச்சர் மா.சுப்பிரமணியம் வீட்டு ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் தடுப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோவின் நிலம் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த…

View On WordPress

Facebook Comments Box