முதல்வர் ஸ்டாலிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அதிர்ச்சி கடிதம்…!

0

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், மீனவர் நலன் காக்க மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாகவும் ஜெய்சங்கலர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here