காலிறுதியில் தீபிகா குமாரி தென்கொரிய வீராங்கனை நம் சுஹியோனுடன் மோதினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி தென் கொரியாவின் நாம் சுஹியோனை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய தென்கொரிய வீராங்கனை தீபிகா குமாரியை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் தீபிகா குமாரி காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.