ஆவணி மூலத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலில் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நிகழ்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்வு...
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 2-வது...
மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் – பெருமளவில் பக்தர்கள் தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் அதிகாலையில் கோயில்...
புரட்டாசி மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்
இந்து சமய அறநிலையத் துறை 2025–26 நிதியாண்டுக்கான திட்டத்தின் கீழ், புரட்டாசி மாதத்தில் மூத்த குடிமக்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப்...
புத்திர தோஷம் நீக்கும் குடவாசல் கோணேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
தல வரலாறு
பிரம்மன், வேதங்களை ஒரு அமுதக் குடத்தில் வைத்திருந்தார். அப்போது பெருவெள்ளம் எழுந்து அந்தக் குடத்தை தெற்குத் திசையில் அடித்து கொண்டு சென்றது....