WhatsApp Channel
மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
Discussion about this post