அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கில் கைது

0

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அபகரித்ததாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை சிபிசிஐடி போலீசார் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து பிகாஷ் கொடுத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here