சீனாவின் அணுசக்தியால் இயங்கும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் வுஹான் துறைமுகத்தில் மூழ்கிய சம்பவம் பல மாதங்களாக சீன அரசால் மறைக்கப்பட்டு, தற்போது அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இது, சீனாவின் கடற்படைக்கு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதலில் அழித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சில...
கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வரும் நிலையில், லெபனானியர்கள் முடிச்சு போட்டு சிரியாவை நோக்கி...
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அவர்களது நட்பு நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
காசா போரில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஹமாஸ் பக்கம் நின்றது. இஸ்ரேல் மீதான...
உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தற்போது வரை எந்த...