Monday, August 4, 2025

AthibAn

அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய மருத்துவர் ரமேஷ் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய மருத்துவர் ரமேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார் டாக்டர்.ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி ஆந்திரப் பிரதேசம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவர் ரமேஷ் பாபு பெரம்ஷெட்டி. இவர் அமெரிக்காவின் அலபாமா...

ரஷ்யாவின் 38 மாடி கட்டிடத்தின் மீது உக்ரைன் விமானம் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்

ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டிடத்தின் மீது உக்ரைன் விமானம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். கடந்த சில நாட்களாக ரஷ்ய ராணுவத்திற்கு உக்ரைன்...

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து 23 பயணிகளை சுட்டுக் கொன்றனர். முசகேல் மாவட்டத்தில் பேருந்துகள், லாரிகள்...

இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதலை நடத்தப்போவதாக ஹிஸ்புல்லா எச்சரிக்கை

எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதலை நடத்தப்போவதாக ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள்...

புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு…

புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை ஒட்டிய இந்த நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box