துருக்கியில் கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்
துருக்கியின் Eskişehir மாகாணம் Eskişehir என்ற இடத்தில் உள்ள தேநீர் கடை ஒன்றில் இன்று கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அந்த கடையில் வாடிக்கையாளர்கள்...
அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவார்கள் என டிரம்ப் பிரச்சாரம் செய்து வருவது அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரை கலக்கம் அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகள்...
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த...
கையில் குடையை ஏந்தி விவசாயிகளை நனையாமல் பாதுகாத்த… பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை பெய்ததால், அதிகாரிகள் குடை பிடிக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்தார். அதை...
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்து மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு ஆலோசகர் முகமது யூனுஸ் முடிவு செய்துள்ளார்.
ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிய...