ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் ஜாய் அமெரிக்கா குறித்து கூறியதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வங்கதேசத்தில் அமெரிக்கா சதித்திட்டம் தீட்டிய போது, தனியாக பேச வாய்ப்பு கிடைத்திருந்தால், நாட்டு மக்களுக்கு தெரிவித்திருப்பேன் என்று...
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஒரு வருடத்தில் சராசரியாக...
முதன்முறையாக உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டணியான நேட்டோவில் சேர முயன்றதற்காக ரஷ்யா உக்ரைனுடன் போரில் இறங்கியது. இந்தப் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று...
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான ஒரு நிகழ்வு தற்போது தொலைத்தொடர்பு துறையில் நடந்து வருகிறது. இவ்வளவு காலமாக, அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar...
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறான மற்றும் உள்நோக்கம் என்று அதானி குழுமம் விவரித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ஒரு பிரபலமான அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த அறிக்கைகளை...