பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சாதனைகளை முறியடிக்கவும், புதிய சாதனைகளை படைக்கவும் பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் காத்திருக்கின்றனர். அதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாட்களில் பாரீஸ்...
வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டால் சுட்டுக் கொல்ல வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியதால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்தை...
உக்ரைனின் முன்னாள் எம்பி இரினா ஃபரியன் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் 2012 இல் உக்ரைனில் எம்.பி ஆனார் மற்றும் உக்ரேனிய மொழியை மேம்படுத்துவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தார்.
சில நாட்களுக்கு முன்பு,...
தியாகிகளின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை வங்கதேச உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பு...
வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று வங்கதேசம் தனி நாடானது. இந்த போரில் உயிர் தியாகம்...