Thursday, July 24, 2025

AthibAn

காஷ்மீர் சுவர்களில் அச்சுறுத்தல் மிக்க போஸ்டர்களை ஒட்டிய பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 5 பேர் கைது

காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் சீர் மற்றும் படகுண்ட் கிராமங்களில் இந்த போஸ்டர்கள் காணப்பட்டன. மேலும், பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல்வேறு...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,11,11,111 நன்கொடையாக அளித்தார்…. முன்னாள் எம்.எல்.ஏ

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ்...

போலியான ஜேஇஇ மெயின் 2021 இணையதளம் கவனமாக இருக்குமாறு, தேர்வுகளை நடத்தும் என்டிஏ எச்சரிக்கை

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற...

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி உத்தரபிரதேச அரசு ஒரு முக்கிய முடிவு… பரபரப்பு தகவல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் கடந்த டிசம்பர் 2018 இல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது. இதன்படி, டிசம்பர் 31 2014 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர்...

கொரோனாவுக்கு எதிரான போரில் நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும்… வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் : பிரதமர் மோடி

கொரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box