ஜிஎஸ்டியால் ஏழை, எளிய மக்களே அதிகம் பயனடைகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தள பதிவில்,

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சாதாரண மக்கள் வாங்கும் விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாஜக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து சீர்திருத்தங்களும் 140 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Facebook Comments Box