தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாகச் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0

தேனி அருகே தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாகச் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு செல்லும் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல வளைவுகள் உள்ளன.

இந்த சாலையில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தனுஷ்கோடி-கொச்சி சாலையில் இரண்டு கார்களில் செல்லும் இளைஞர்கள், காரின் கண்ணாடியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here