பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும் என பிரிதிவிராஜ் தொண்டமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பெத்துப்பாறை மலை கிராமத்தில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தலைமை தாங்கும் பிரிதிவிராஜ் தொண்டமானுக்கு சொந்தமாக பங்களா உள்ளது.
இங்கு வந்த அவருக்கு மலையோர கிராம மக்கள் மேளம் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post