இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு…

0

https://ift.tt/3fSqWQ4

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3.86 லட்சமாக குறைந்துள்ளது, இது 140 நாட்களில் அதிகபட்சம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 24 மணி நேரத்தில், 38,353 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. மொத்த நோயாளிகளின்…

View On WordPress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here