https://ift.tt/3ivUEfC

கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை…. பிரதமர் மோடி

கொரோனா காலத்தில் நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் அண்ணா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்:

துரதிருஷ்டவசமாக, எம்.பி. யின் பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

View On WordPress

Facebook Comments Box