https://ift.tt/3ilwzrr
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா உறுதி..!
நாட்டின் தினசரி பாதிப்பு புதன்கிழமை காலை முதல் 24 மணி நேரத்தில் 42,625 புதிய கொரோனா தொற்றுக்களை உறுதி செய்துள்ளது. அதிகபட்சமாக 562 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் நோய் மீண்டும் வருவது கவலை…
Facebook Comments Box