சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை

0

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இன்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இதுகுறித்து, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்ற உள்ளார். இரவு 7 மணி முதல் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியிடப்படும்.

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த ஆண்டு சுதந்திர தின விழா ‘வளரண்ட பாரதம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here