வடஇந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், விபத்துகள் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட...
அரசியலமைப்பே சிறந்தது என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவை வலியுறுத்தினார்
நாட்டின் அரசியல் சாசனமே உச்சமாக இருக்கிறது என்றும், ஜனநாயகத்தின் மூன்று பிரதான அமைப்புகள் அதற்கு உட்பட்டு செயல்படுகின்றன என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை...
நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி மொழியை பேசுகிறார்கள் என்பதால், அதை முழுமையாக புறக்கணிக்க இயலாது. எனினும், 5-ம் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என்று மகாராஷ்டிராவின் முன்னாள்...
345 அரசியல் கட்சிகளை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ள 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை, தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்...
எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கான காரணம்: வெளியுறவுத் துறை விளக்கம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இதற்கான முக்கிய காரணம், பயங்கரவாதம் குறித்து இந்தியா முன்வைத்த கவலையை...