ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை தங்களது அரசு கண்டிக்காதது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு தார்மிகத் தைரியம் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள்...
ஈரானில் சிக்கிய 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்; மேலும் 800 பேர் வர விருப்பம் தெரிவித்துள்ளனர்
இஸ்ரேலும் ஈரானும் இடையே கடந்த ஒருவாரமாக நீடித்து வரும் யுத்த சூழலால், ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் நாட்டிற்கு...
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் 'ஐஎன்எஸ் தமால்', ஜூலை 1-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
இந்தக் கப்பல் தொடர்பாக இந்தியக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:
ரஷ்யாவின் கடலோர...
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் அமைப்பினரை என்ஐஏ உறுதி செய்துள்ளது
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்....
யமுனை நதியை சுத்தமாக்கும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யமுனை நதி நமது மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக இருக்கிறது. கடந்த அரசுகள் இந்த நதியை அலட்சியமாகக் கவனிக்காமல்...