Tuesday, September 16, 2025

Bharat

தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் கங்கேர் மாவட்டத்தில் அமைந்த அமதோலா கல்பார் மலைவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் உள்ளதாகக் கடந்த வாரம் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப். வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, பாதுகாப்புப்...

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

ஈரானில் சிக்கிய பிற நாடுகளினரையும் இந்தியா மீட்டெடுக்கிறது ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு "ஆபரேஷன் சிந்து" எனப்படும் மீட்பு முயற்சியை...

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என கடுமையாக அறிவுறுத்தியிருந்தாலும், இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ந்து உயர்வை பதிவுசெய்து வருகிறது. ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தயாரித்து...

கர்நாடகாவில் போலிச் செய்தி பரப்புதல்: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் திட்டம்

கர்நாடகாவில் போலிச் செய்தி பரப்புதல்: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் திட்டம் கர்நாடக மாநில அரசு, சமூக வலைதளங்களில் போலி மற்றும் தவறான தகவல்களை பரப்புவதை தடுக்கும் வகையில், புதிய கடும்...

இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தாது: அமித் ஷா

இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தாது: அமித் ஷா பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இனி அமல்படுத்தப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படுமா...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box