Tuesday, September 16, 2025

Bharat

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து இடத்தில் சிக்கிய 100 பவுன் தங்க நகைகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து இடத்தில் சிக்கிய 100 பவுன் தங்க நகைகள் போலீசாரிடம் ஒப்படைப்பு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட...

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்:

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து வெளியான தகவல்: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற இயலாமல் இருக்கும் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் இருந்தது போல் வசதியான சூழ்நிலை இல்லாததால்,...

திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை

திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், திருப்பதி விமான நிலையத்திற்கு “ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம்” எனப் பெயர் மாற்றம்...

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளில் மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்காது: பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் உறுதி

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளில் மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்காது: பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் தெரிவித்தார் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பிரச்சினைகளில், இந்தியா ஒருபோதும் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை ஏற்காதது போலவே, இனியும் ஏற்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி,...

திருப்பதியில் அதிக விளைச்சலால் வெளிமாநில மாங்காய்களை வாங்க இயலாது: ஆட்சியர் திட்டவட்டம்

ஆந்திராவில் மாம்பழ விவசாயிகளுக்கு அரசு உறுதி! கடந்த ஆண்டைப் போலவே இவ்வருடமும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ மாங்காயை குறைந்தபட்சம் ரூ.12க்கு வாங்க வேண்டும் என...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box