அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வருக்கு மரியாதை
அகமதாபாத் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மலர்...
அகமதாபாத் விமான விபத்து குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது
அகமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்து சம்பந்தமாக, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் டெல்லியில் வரும் ஜூன் 17 ஆம்...
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பில், சாதிவாரியான தரவுகள் குறித்த எந்தவிதமான குறிப்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. சாதி அடிப்படையிலான கேள்விகள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை...
பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் உயரிய விருது வழங்கப்பட்டது
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய கவுரவ விருதாகக் கருதப்படும் ‘மாகாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருது, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோஸ்...
2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேதிகளும் இன்று (2025 ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 2027-ல் 16-வது...