Monday, September 15, 2025

Bharat

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து – பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு அகமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, விமானத்தின் வால் பகுதியில் இருந்து மேலும் ஒரு உடல்...

“பணம் ஓர் உயிரை திரும்பத் தராது” – அகமதாபாத் விபத்தில் தந்தையை இழந்த மகள் கண்ணீர்!

“ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் அந்த இழப்பீடு என் தந்தையை மீண்டும் எனக்குத் தரப்போவதில்லை. ஒரு உயிரைக் காக்க பணம் என்ன செய்யும்?” என அகமதாபாத்...

அகமதாபாத் விமான விபத்து: உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது – அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

அகமதாபாத் விமான விபத்து: உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது - அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல் அகமதாபாத் விமான விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர் நிலை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில்...

விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்: ஏர் இந்தியா சிஇஓ கேம்பல் வில்சன்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி – ஏர் இந்தியா அறிவிப்பு அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ஏர் இந்தியாவின் பெற்றோர் நிறுவனமான டாடா குழுமம் தலா ரூ.1...

கேரளா பருவமழை: வயநாடு, மலப்புரம் உள்ளிட 5 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்

கேரளாவில் சிவப்பு எச்சரிக்கையுடன் கனமழை எச்சரிக்கை! கேரளாவின் வடக்கு மாவட்டங்கள் — மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு — இவற்றுக்கு மிகப்பெரிய மழைக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box