மெஹுல் சோக்சியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரச் சென்ற அதிகாரிகள் குழு, தாயகம் திரும்பியது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 14...
5-ஜி சேவைக்கு தடை விதிக்க கோரி நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5-ஜி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா...
மகாராஷ்டிர அரசில் ஏராளமான சூப்பர் முதல்வர் இருப்பதாக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசில் ஒரே ஒரு முதல்வர்தான் இருக்கிறார். ஆனால் ஏராளமான சூப்பர் முதல்வர்கள் இருக்கிறார்கள்....
இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21 இன் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டது.
நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய சாதனமாக இந்தக் குறியீடு...
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் தோன்றியதால் கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கொதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்....