இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை...
திருவாங்கூர் மண்டலத்தில் மக்களுக்கு மேலான சாதியினரின் அடக்குமுறைகளில் இருந்து தப்பிக்க மதம் மாறுவதன் மூலம் உரிமைகளைப் பெறுதல் என்பது அக்கால சமூகத்தில் குறிப்பிடத்தக்க நடைமுறையாக இருந்தது. "முலைவரி" மற்றும் "மேலாடை தடை" போன்ற...
அயோத்தியில் மையம் கொண்டிருந்தராமர் கோயில் பிரச்சினை தீர்க்கப்பட்டநிலையில், தற்போது அது ஆந்திராவுக்குஇடம் பெயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள ராமதீர்த்தம் பகுதியைச் சுற்றி தற்போது அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில்...
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அசத்தல் வெற்றி சாதனை.தெலங்கானா...
மதம் மாறிய பெண்களின் விடுதலை: சமூகச் சூழ்நிலையின் மாற்றங்கள்
மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்ட திருவாங்கூர் மண்டலத்தில், இந்துத்தமிழ் பெண்களுக்கு தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மதமாற்றம் சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக...