அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு தடையாக விதிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றது
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் தன்னுடைய மீதமுள்ள பணிக்காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கக்கூடாது...
ராகுல் காந்தி எழுப்பிய ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக பதில்கள் என்ன?
2024 மக்களவைத் தேர்தலிலும், அதன் பின்னர் நடந்த பல மாநிலத் தேர்தல்களிலும், பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம்...
கீழடி ஆய்வறிக்கைக்கு மத்திய அரசின் அங்கீகாரம் தேவை: பிரதமரை சந்தித்து கமல்ஹாசன் வலியுறுத்தல்
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,...
‘ஐந்து விதங்களில் வாக்குகள் திருடப்பட்டன’ – ராகுல் காந்தி விளக்கம்
2024 மக்களவைத் தேர்தலும், அதன் பின்னர் நடைபெற்ற மாநில தேர்தல்களிலும், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து செயல்பட்டதாகவும், இதன் விளைவாக பெருமளவில் வாக்குகள்...
டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு: பாஜக மூத்த தலைவர்கள் இணைந்து ஆலோசனை
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் செயல்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பாக...