Friday, September 12, 2025

Bharat

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும், புதுடெல்லி–மணிலா இடையே நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 5 நாள் உத்தியோகப்பூர்வ...

ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலிலிருந்து எங்கள் நாட்டினரை காப்பாற்றியது இந்தியா: பிலிப்பைன்ஸ் அதிபர் உரை

ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலிலிருந்து எங்கள் நாட்டினரை காப்பாற்றியது இந்தியா: பிலிப்பைன்ஸ் அதிபர் உரை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலின் போது பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை மீட்பதில் முதலில் செயல்பட்ட நாடாக இந்தியா இருந்தது என்றும், அதற்கான கௌரவத்தை...

பாஜகவுடன் கூட்டணி இல்லை – மாயாவதி தெளிவான மறுப்பு

பாஜகவுடன் கூட்டணி இல்லை - மாயாவதி தெளிவான மறுப்பு பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இல்லை என்பதை அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி தெளிவாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது...

குடும்பத்தினர் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதித்த பஞ்சாப் கிராமம் – சர்ச்சையை கிளப்பும் தீர்மானம்!

குடும்பத்தினர் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதித்த பஞ்சாப் கிராமம் – சர்ச்சையை கிளப்பும் தீர்மானம்! பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள மனக்பூர் ஷெரீஃப் என்ற கிராமத்தில், குடும்பத்தினர் சம்மதமில்லாத காதல்...

ராகுல் தலைமையில் ஆக.7-ம் தேதி ‘இண்டியா’ கூட்டணி கூட்டம்: தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முக்கிய சந்திப்பு

ராகுல் தலைமையில் ஆக.7-ம் தேதி ‘இண்டியா’ கூட்டணி கூட்டம்: தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முக்கிய சந்திப்பு மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்ததற்குப் பிறகு, ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்தும் முதல் கூட்டம்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box