Friday, September 12, 2025

Bharat

சிறையில் முதல் நாளே கதறி அழுத பிரஜ்வல் ரேவண்ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்

சிறையில் முதல் நாளே கதறி அழுத பிரஜ்வல் ரேவண்ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் வீட்டில் பணியாற்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள்...

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை!

ஆகஸ்ட் 7 அன்று ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை! இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், வரும் ஆக. 7ம் தேதி காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி...

தேர்தல் ஆணையத்தின் தவறுகளை ஆகஸ்ட் 5-ம் தேதி வெளிக்கொணரும்: கே.சி. வேணுகோபால்

தேர்தல் ஆணையத்தின் தவறுகளை ஆகஸ்ட் 5-ம் தேதி வெளிக்கொணரும்: கே.சி. வேணுகோபால் தேர்தல் ஆணையம் செய்த மிகப்பெரிய தவறுகளை, ஆக.5-ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் எனக் கூறியிருக்கிறார், காங்கிரஸ்...

குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் தள்ளி வைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் தள்ளி வைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்தல்! பாஜக கட்சியின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் தாமதமாகிறது. இதற்குக் காரணமாக, செப்டம்பர் 9 ஆம் தேதி...

“பிஹாரில் சொந்த வீடு இருந்தபோது, தமிழ்நாட்டில் வாக்காளராகும் சாத்தியம் எப்படி?” – ப. சிதம்பரம் கேள்வி

"பிஹாரில் சொந்த வீடு இருந்தபோது, தமிழ்நாட்டில் வாக்காளராகும் சாத்தியம் எப்படி?" - ப. சிதம்பரம் கேள்வி பிஹாரில் 65 இலட்சம் பேருக்கு வாக்குரிமை பறிபோகும் அபாயம் நிலவுகின்ற வேளையில், தமிழ்நாட்டில் 6.5 இலட்சம் பேரை...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box