மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றங்களை ஒருங்கிணைக்கும் மையமான ‘I4C’ (Indian Cyber Crime Coordination Centre), இணையத்தில் நடைபெறும் பண மோசடிகளைப் பற்றிய முக்கிய தகவல்களை சேகரித்துள்ளது....
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் சமீபத்திய முன்னேற்றங்களை அவரிடம் எடுத்துரைத்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தற்போதைய தலைமையைக் வகித்து வரும்...
ஒடிசா மாநிலத்தில், தனது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து தற்கொலைக்கு முயன்ற 20 வயது பெண் மாணவி, ஜூலை 14 இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலசோர் மாவட்டத்தில் இயங்கும் ஒரு கல்வி...
நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு பேர் என அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசாங்கம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோழிக்கோடு,...
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தாக்கம் தீவிரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்வு
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால்...