சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில், 2 பெண்கள் உட்பட மொத்தம் 12 நக்சலைட்கள் போலீசாரும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (CRPF) அதிகாரிகளும் முன்னிலையில் தனது ஆயுதங்களை ஒப்படைத்து, சட்டத்துக்கு உட்பட்டு வாழ...
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்....
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கை: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக...
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.
இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த திட்டத்தை உருவாக்கியவர்...
ரூபாய் நாணயங்களுக்கு பதிலாக, நாடெங்கிலும் பொதுமக்கள் தங்கள் அன்றாட செலவுகளில் ரூபாய் நோட்டுகளை அதிகமாக பயன்படுத்துவதால், 50 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம்...