மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 9) நடைபெறும் 'பாரத் பந்த்' போராட்டம் காரணமாக கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பரந்தளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல வங்கிகள்...
பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் டோமி வர்கீஸ் (வயது 56). இவரது துணைவி ஷைனி (வயது 51). இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக,...
ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை 19 முறை மேகமுழக்கம் ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் விளைவாக 16 பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. குறிப்பாக மண்டி மாவட்டம் மிகவும்...
இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றிய அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என மத்திய அரசின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மினி ஒப்பந்தத்திற்கு பின், முழுமையான வர்த்தக உடன்படிக்கையை...
தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா பகுதியில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயிலில் பல...