ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்: இந்தியாவின் தீவிரமான ராஜதந்திர தாக்குதல்
2025 ஏப்ரல் 22 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கோட்பாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது....
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது - உலகிற்கு அம்பலமான ஒரு உண்மை
இந்தியா பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குறிப்பாக ஜம்மு-காஷ்மீர்...
வடகிழக்கு – இந்தியாவின் ஆற்றல் மற்றும் வளர்ச்சி மையம்
இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகள், மொழிகள், இனங்கள் கொண்ட ஒரு இணைந்த நாடாகும். அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்கள் இந்த பன்முகத்தன்மைக்கு மிக முக்கிய...
வல்லரசுகள் பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவை நம்பியுள்ளன. பன்னிரண்டு நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அமைப்பில் இந்தியா எவ்வாறு முன்னணி சக்தியாக மாறியுள்ளது என்பதை இந்த சிறப்புத் தொகுப்பு விளக்குகிறது.
இந்தியா...
பாரத் இல்லாமல் இன்று உலகில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி கோசாலா அறக்கட்டளை சார்பாக 10வது ஆண்டு வளர்ச்சித் திட்ட தொடக்க விழா மற்றும்...