Friday, August 1, 2025

Business

ஜூலை 7 ஆம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்!

ஜூலை 7ஆம் தேதி ஒரு சுப முகூர்த்த நாளாக இருப்பதால், அந்த நாளில் பத்திரப் பதிவு செய்வதற்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்...

எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ குறியீடு ஜூனில் உயர் வளர்ச்சி கண்டது

எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ குறியீடு ஜூனில் உயர் வளர்ச்சி கண்டது மே மாதத்தில் 58.8 ஆக இருந்த HSBC இந்திய சேவைகள் பிஎம்ஐ (வணிக செயல்பாட்டு குறியீடு), ஜூன் மாதத்தில் 60.4-க்கு உயர்ந்துள்ளது....

சென்னை துறைமுகம் வடபகுதியில் ரூ.8,000 கோடி மதிப்பில் புதிய முனையம் உருவாக்க திட்டம்

சென்னை துறைமுகம் வடபகுதியில் ரூ.8,000 கோடி மதிப்பில் புதிய முனையம் உருவாக்க திட்டம் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய மல்டிமாடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சங்கம் இணைந்து நடத்திய தென்னிந்திய கப்பல் போக்குவரத்து...

நடுத்தர வர்க்க மக்களுக்கு விரைவில் நன்மை கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டம்

நடுத்தர வர்க்க மக்களுக்கு விரைவில் நன்மை கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த...

ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்க ஏ.யு.ஸ்மால் பைனான்ஸ் வங்கி, எல்ஐசி இணைந்து செயல்படும்

ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் இந்திய வாழ்க்கை காப்பீட்டு கழகம் (எல்ஐசி) ஒத்துழைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுத்தொடர், “2047-ஆம் ஆண்டுக்குள் அனைவரும் காப்பீட்டளிக்கப்பட வேண்டும்”...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box