Saturday, August 2, 2025

Business

குஜராத், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் 1 கோடியை எட்டிய மூன்றாவது மாநிலமாக அமைந்தது

குஜராத், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் 1 கோடியை எட்டிய மூன்றாவது மாநிலமாக அமைந்தது மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 1 கோடியை கடந்த மூன்றாவது இந்திய மாநிலமாக...

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் 22 கேரட் நகைத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏறி வருவது நகை வாங்க விரும்புவோரிடம் வருத்தத்தையும், கவலையையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை,...

ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு முன்பதிவு அட்டவணை வெளியீடு

ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரம் முன்பாகவே தற்போதைய முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டின் உறுதிப்பாடு இல்லாமல் பொதுமக்கள் தங்களின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யும்...

இந்தியா, உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக தொடரும்: மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை

இந்தியா, உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக தொடரும்: மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய சர்வதேச ஆய்வறிக்கையில், இந்தியா மிகவேகமாக...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.63,339 கோடி வரி வசூல்: ஜிஎஸ்டி தினம் நிகழ்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.63,339 கோடி வரி வசூல்: ஜிஎஸ்டி தினம் நிகழ்ச்சி 2017 ஜூலை 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) 8 ஆண்டுகள் கடந்துள்ளது....

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box